வியாழன், 23 ஜூன், 2011

மழையின் ஈரம் இசையாய் - தமன் அசத்தல்


விழியே  விழியே  பேசும்  விழியே
ஒரு
  பார்வை  பார்த்தாய்
மழையே
  மழையே  நெஞ்சில்  மழையே
தனியே
  தனியே  வாழ்ந்தேன்   தனியே
நான்
  மண்ணின்  மேலே
இனிமே
  இனிமே  நீ  தான்  துணையே

மழையே
  மழையே  தூவும்   மழையே
இது
  காதல்  தானா
தனியே
  தனியே  நனைந்தேன்  மழையே
ம்ம்ம்
  மனமே  மனமே  தீயாய்  கொதிக்கும் 
ஒரு
  காய்ச்சல்  போல
தவியாய்
  தவியாய்  தவித்தேன்  மழையே

மழையே மழையே
  தூவும்  மழையே
இது
  காதல்  தானா
தனியே
  தனியே  நனைந்தேன்  மழையே
ம்ம்ம்
  மனமே  மனமே  தீயாய்   கொதிக்கும் 
ஒரு
  காய்ச்சல்  போல
தவியாய்
  தவியாய்  தவித்தேன்  மழையே

ஏய்
  நான்  தான்  நான்  தான்  ஒரு  தீவை  இருக்கின்றேன்
ஏய்
  நீ  தான்  நீராய்  என்னை  சுற்றி  இருக்கின்றாய்

ஏய்
  நான்  தான்  நான்  தான்  ஒரு  தீவை  இருக்கின்றேன்
ஏய்
  நீ  தான்  நீராய்  என்னை  சுற்றி  இருக்கின்றாய்

சொல்லாமல்
  சொல்லாமல்  சொல்வாய்
செல்லாமல்
  செல்லாமல்  செல்வாய்

மழையை
மழையை

மாறி
  மாறி  மழையே

உன்
  ஆடை  பட்டாலே  ஒரு  சாரல்  அடிக்கிறது
உன்
  ஓர  புன்னகையால்  பெரும்  தூறல்  வருகிறது
உன்
  முகத்தில்  அசையும்  முடி  எனை  துளியாய்  நனைக்கிறது
உன்
  கைகள்  தீண்டுவதால்  ஆடை  மழையே  பொழிகிறது

போதும்
  போ  நீ  போ
என்
  கண்கள்  வலிக்கிறது
ஒத்
  நீ  போ  நீ  போ
என்
  உலகம்  உருகிறது

விழியே
  விழியே  பேசும்  விழியே
ஒரு
  பார்வை  பார்த்தாய்
மழையே
  மழையே  நெஞ்சில்  மழையே
தனியே
  தனியே  வாழ்ந்தேன்  தனியே
நான்
  மாறி  போனேன்  (?)
இனிமே
  இனிமே  நீ  தான்  துணையே 

1 கருத்து:

  1. பெயரில்லா23 மே, 2013 அன்று PM 6:56

    I like the helpful info you provide in your articles. I'll bookmark your blog and take a look at again right here regularly. I'm
    fairly certain I'll be told many new stuff right right here! Good luck for the next!

    Have a look at my site; http://pornharvest.com/index.php?q=nubiles+alliehaze&f=a&p=s

    பதிலளிநீக்கு