இளையராஜா பாடல்கள் இடம்பெற்ற படங்கள் எல்லாத்தையும் பெரும்பாலும் பாத்திருக்கேன். ஆனா இந்த படத்த (தூரல் நின்னுப் போச்சு) நான் பாத்ததே கிடையாது. இந்தப் பாட்டுலே நம்பியார் வாய்ஸ்லே இடையிலே வரும்பாருங்க... சான்ஸே இல்லே. இது மாதிரி வேற யாராலயும் முடியாதுங்க.
ஏரிக்கரை பூங்காற்றே ...
நீ போற வழி தென்கிழக்கோ ....
தென்கிழக்கு வாசமல்லி ....
என்னைத் தேடி வர தூது சொல்லு ....
(ஏரிக்கரை பூங்காற்றே)
பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன் ... மயிலே
பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன் ... மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காற்றே)
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூடுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
(ஏரிக்கரை பூங்காற்றே)
நீ போற வழி தென்கிழக்கோ ....
தென்கிழக்கு வாசமல்லி ....
என்னைத் தேடி வர தூது சொல்லு ....
(ஏரிக்கரை பூங்காற்றே)
பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன் ... மயிலே
பாதமலர் நோகுமுன்னு நடக்கும்
பாதைவழி பூவிரிச்சேன் ... மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது
(ஏரிக்கரை பூங்காற்றே)
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவ
மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூடுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு
(ஏரிக்கரை பூங்காற்றே)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக